Sunday, November 18, 2018

பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை

சீனத் தலைநகரில் உள்ள பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் பல்வேறு வெளிநாட்டு மொழிகள் கற்பிகப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்த் துறையும் தொடங்கப்பட்டுள்ளது. நான்காண்டு பட்டபடிப்பு பாடத்திட்டம் கொண்ட இந்த தமிழ் வகுப்பில் 10 சீன மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதுகுறித்து அங்கு தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் சூ ஷின் என்ற சீனப் பெண்ணைச் சந்தித்தோம்.. தமிழ் ஆர்வத்தால் தனது பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டு, தமிழால் பெருமை பெற்று விளங்கும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்: 

நன்றி: