Wednesday, October 24, 2018

சென்னையில் பிபிசி கருத்தரங்கு

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் பிபிசி-யானது 'பொய் செய்திகள்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கத்தினை நடத்துகிறது. இது வரும் 12 நவம்பர் 2018 அன்று காலை 10 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள முன் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.